வாயோடு வாய் இணைத்து TAMIL SEX STORIES

குமார் பெங்களூரில் ஓர் மென்பொருள் கம்பெனியில் வேலை செய்பவன்; நவநாகரீக ஆடவன். அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் இன்னொரு தமிழ்ப் பையன் விஷ்வா. இருவரும் வெவ்வேறு டீமாக இருந்ததால் பழக்கம் இல்லை. ஆண்களை விரும்பும் குமாருக்கு விஷவாவின் மீது எப்போதும் ஓர் கண் உண்டு. வழக்கமாக சனி ஞாயிறுகளில் வேலை கிடையாது. அதிக வேலை இருந்தால் மட்டும் சிலர் வேலை செய்வார்கள். அப்படித் தான் ஓர் நாள் குமார் சனியன்று வேலைக்கு வேண்டா வெறுப்பாக சென்றான். அவன் இருக்கைக்கு அருகில் யாருமில்லை. தனியே நாளை ஓட்ட வேண்டும் என நொந்து கொண்டான்.
காபி எடுக்க செல்லும் போது தான் கவனித்தான், விஷ்வாவும் தனியாக வந்திருக்கிறான் என்று. யாருமில்லை என்பதால் அவனோடு பேச்சு கொடுக்க நினைத்து அவனருகில் சென்றான். யாரோ அருகில் இருப்பதை கவனித்த விஷ்வா, திரும்பி குமாரிடத்தில் சிறு புன்னகை மட்டும் புரிந்தான்.
“ஹை ஐயம் குமார். நீங்க தமிழா”
“ஹாய். ஐயம் விஷ்வா. ஆம் தமிழ் தான்”
“உங்கள ரொம்ப நாளா கவனிச்சிட்டு இருக்கேன், இன்னைக்கு தான் பேச சான்ஸ் கெடச்சுது.”
“ஏன் குமார்? நீங்க வந்து பேசி இருக்கலாமே. நீங்க என்ன கவனிக்கிறத நானும் கவனிச்சிருக்கேன்.”
“இல்ல நீங்க ஜிம் பாடிலாம் வெச்சு ஆளு செமையா இருக்கீங்க. அதான் ஒரு சின்ன தயக்கம்.”
“ஓ! அப்படியா தாங்க்ஸ். ஜிம் பாடிலாம் இல்லனாலும் நீங்களும் சும்மா கும்முன்னு இருக்கீங்க ”

Author: admin