மாராப்பை இழுத்து விட்டு மார்பை மூடினாள்

வாசகர் கதைகள்
இதயப் பூவும்.. இளமை வண்டும் -1
வணக்கம் நண்பர்களே..!!
வழக்கம் போல.. இந்தக் கதையும் ஒரு எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதைதான்..!!
உங்கள் கருத்துக்களை அவ்வப்போது சொல்லி வந்தால்.. அது இந்தக் கதையை நகர்த்திச் செல்ல.. மிகவும் உதவியாக இருக்கும்..!!
தொடர்ந்து இந்தக் கதைக்கும் உங்கள் ஆதரவை அளிப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன்….
-உங்கள் முகிலன். ….!!
காலையிலிருந்தே லேசாக…தூறிக்கொண்டிருந்த.. ஒரு மழை நாளில் ஆரம்பிக்கும் இந்தக் கதையின் நாயகன்.. சசி…!!
அவனப்பத்தி சொல்லிக்கறதுக்கெல்லாம் பெருசா ஒன்னும் இல்லீங்க..!
படிப்ப முடிச்சிட்டு.. சும்மா ஊரைச் சுத்திட்டிருக்கற ஒரு சராசரி இளைஞன்தான் அவன்..!!
டி வி முன்னால் உட்கார்ந்திருந்தான் சசி.
”சசி..” கிச்சனுக்குள்ளிருந்து அவனுடைய அக்கா குமுதா கூப்பிட்டாள்.
”என்ன..?” கொஞ்சம் சத்தமாக கேட்டான்.
”என்னடா பண்ற..?”
”ஏன்…?”
”கடைக்கு போய்ட்டு வா..” என்று உள்ளே வந்தாள் குமுதா.
அவளது இடுப்பில் அவளுடைய ஒண்ணரை வயது பெண் குழந்தை உட்கார்ந்திருந்தாள்.
அவளை முறைத்தான்.
”என்ன வேனும்..”
”பால்.. இல்லடா..” என்று தன் பற்கள் அத்தனையும் தெரியச் சிரித்தாள்.
”இப்பவே வேனுமா..?”
”மழை பெய்யறதுக்கு.. ஒடம்பெல்லாம் குளிரா இருக்கு.. காபி குடிக்கலாம் போய் வாங்கிட்டு வா..”என்றாள்.

Author: admin