நீ இருந்தால் – 6

ஜெனி போன பிறகு அவளின் நினைவாகவே படுத்திருந்தேன். இதுவரை பல பெண்களை காசு குடுத்து கூட்டிட்டு வந்து அனுபவிச்சிருக்கேன்.
அந்த பெண்களை எல்லாம் விட ஜெனியை அனுபவிச்சது வித்தியாசமாகவும் ஒரு முழு மனதிருப்தியுடன் இருந்தது.
அது எதனால் என்பது எனக்கு தெரியவில்லை. அப்போதைக்கு விளங்கவும் இல்லை. அடுத்த பெண்ணை அனுபவித்தால் இவளை பற்றிய எண்ணம் வராது என இருந்துவிட்டேன்.
அதன் பின் அங்கிருந்து குளித்து முடித்துவிட்டு வெளியே சென்று ஊரை சுற்றிவிட்டு பாதி இரவுக்கு மேல் வீடு திரும்பினேன்.
அடுத்து வந்த நாட்களில் நான் விடிந்து நீண்ட நேரத்திற்கு பின் எழுந்து, குளித்து, ஏதோ சாப்பிட்டு, நண்பர்களை சந்தித்து அவர்களுடன் ஊரை சுற்றிவிட்டு சிலசமயம் இரவு வீட்டுக்கு வருவேன்.
வெளியூர் பயணம் என்றால் குறைந்தது ஒரு வாரம் ஏதாவது ரிசார்ட்ல் தங்கி ஊரை சுற்றி பார்த்துவிட்டு ஏதாவது பெண்கள் கிடைத்தால் அவர்களை திருப்தியாகும் வரை அனுபவித்துவிட்டு தான் ஊர் திரும்புவேன். இப்படி தான் அடுத்த இரண்டு மாதங்கள் கடந்து சென்றன.
அதன் பின் பிந்தியா, வர்ஷா, மது, ஷீலா, சுகந்தி என பல வயது தரப்பட்ட பெண்களை அனுபவித்தேன். ஆனால் அவர்கள் எல்லாம் என்னிடம் இருக்கும் பணத்திற்காகவும், சுகத்திற்க்காகவும் தான் வந்து போனார்கள்.
அவர்கள் நடந்து கொண்ட விதமே வித்தியாசமாக இருந்தது. ஏதோ என்னை கவர்வது போல் நடிப்பாக கவர்ந்து, பணம், சுகம் பெறுவதற்காக செயற்கையான ஒரு நடிப்பை வெளிக்காட்டினார்கள்.. எங்களுக்குள் எந்தவித பொதுவான பேச்சுக்களும் நடைபெறவில்லை.
வருவார்கள் இரண்டு ஒரு வார்த்தை பேசிவிட்டு அவர்களே சரக்கை ஊற்றி குடிக்க வைத்துவிட்டு அவர்கள் வேலை முடிந்ததும் பேசிய பணத்தை வாங்கிக் கொண்டு கிழம்பி விடுவார்கள்.
ஆனால் ஜெனிக்கு பிறகு இத்தனை பேரை, கேட்கும் பணத்தை குடுத்து அனுபவித்தாலும் இவர்களை அனுபவித்து முடித்த பின் அவளின் நியாபகம் வந்துவிடுகிறது.
அதன் பின் தான் அவள் அன்றைக்கு “காசுக்காகவும் வருபவர்களும் இருக்கிறார்கள்.. கஷ்டத்திற்க்காக வருபவர்களும் இருக்கிறார்கள்.” சொன்னது நினைவுக்கு வந்தது. காசுக்காக வரும் இவர்கள் ஜெனியின் கால் தூசுக்கு கூட வரமாட்டார்கள்.
இதுவரை அனுபவித்த அத்தனை பேரும் காசுக்காகவும், சுகத்துக்காகவும் என்னை தேடி வந்தவர்கள் என அப்போது தான் புரிந்தது. ஜெனி இவர்கள் மாதிரி இல்லை.
அவளிடம் ஒரு கணிவு, நன்றியுணர்வு என பல நல்ல விசயங்கள் இருந்தன. அவள் காசுக்காக வந்தவளும் இல்லை.
அவளின் குடும்ப கஷ்டத்துக்காக வந்தவள் தான்.. அதனாலே மற்ற பெண்களை விட கொஞ்சம் வித்தியாசமாக கூட தெரிந்து இருக்கலாம்..
அதிலிருந்து யாரையும் காசு குடுத்து கூப்பிடுவதில்லை. ஒருமுறை ப்ரண்ட்ஸ் கூட கோவா போன போது கூட கேட்டார்கள். ஆனால் விருப்பம் இல்லை சொல்லிட்டேன்.
யாரையும் அனுபவிக்கவில்லை. இப்போது எல்லாம் அது மாதிரியான பெண்களை பார்க்கும் போது காசு குடுப்பவர்களை பற்றி எப்படி எல்லாம் நினைப்பார்கள் என எண்ணம் தான் மனதில் வந்து தோன்றியது.
காசு குடுப்பதினால் இவன் செக்ஸ் பைத்தியம், பொம்பள வீக்னஸ் உள்ளவன், வெறிபிடித்த மிருகம், என பலவாறாக எல்லாம் எண்ணுவார்கள். ஆனால் ஜெனி இவர்களை போல் அல்ல. இதிலிருந்து விதி விலக்கானவள் தான்..

Author: admin