நிற்காத முதலிரவு.. ஆண்-பெண் புணர்ச்சி

நேரம் இரவு 9:00 மணி. நேற்று இதே நேரம் எவ்வளவு கலகலப்பாக இருந்தது. நிச்சயதார்த்தம் செய்து பெண் அழைத்து வந்து மாளிகை போலிருந்த மண்டபத்தில், கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வரம் இன்னிசை இசைக்க, சிறுவர்களின் விளையாட்டுச்சத்தம், இளைஞர்களின் சிரிப்புச்சத்தம், பெண்களின் வளையோசை சத்தம், குழந்தையின் அழுகை சத்தம் என எல்லாமே கலந்து கலகலப்பாக பரபரப்பாக இருந்தது. இரு உள்ளங்களை ஒன்றாக்க நகரத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டபம், பிரபலமான சமையல் கான்ட்ராக்டர் என எல்லாமே பெஸ்ட்டான விஷயங்களை ஒன்றிணைத்து எத்தனை பேர் உழைப்புடன் ஏற்பாடு செய்திருந்தோம். நேற்று சாப்பிட்ட சுவையான உணவின் சுவை கூட என் மனதை விட்டு விலகவில்லை.
எல்லாம் செய்தும் என்ன பயன்… நினைத்தபடி நடக்காமல் போயிற்றே. ஆமா, நாங்க ஏற்பாடு செய்திருந்த திருமணம் நின்று விட்டது. மாப்பிள்ளை விடியும்போது மண்டபத்தில் இல்லை. நினைக்க நினைக்க வேதனையாகத்தான் இருந்தது. எனக்கே இப்படி இருக்கிறதே என் அஞ்சலிக்கு எப்படி இருந்திருக்கும்; அவள் அவன் மேல் காதல் வைக்க ஆரம்பித்திருப்பாளே; அவளை எப்படி எதிர்கொள்வேன்; எப்படி ஆறுதல் சொல்வேன்; என்ன செய்வது சொல்லித்தானே ஆகவேண்டும்.
இந்த கல்யாணத்திற்கு எப்படியெல்லாம் ஓடியாடி வேலை செய்திருப்பேன். ஹ்ம்ம் இப்போது கூட முதலிரவுக்காக நான் ஒருவனே கட்டில், சுவரொட்டி ஏற்பாடு செய்திருந்த அறையில்தான் அமர்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன். இருப்புக் கொள்ளாமல் எழுந்து அறையில் இருந்த அட்டாச்சுடு பாத்ரூமில் சென்று அமர்ந்தேன். எப்படி சொல்வது, அஞ்சலியை பிடிக்கவில்லை என்று எழுதி வைத்து விட்டல்லவா சென்றிருக்கிறான்; அது ஒரு பெண்ணிற்கு எவ்வளவு பெரிய வருத்தத்தை கொடுக்கும். அதுவும் அஞ்சலியை யாருக்காவது பிடிக்காமலிருக்குமா?
கவிபாடும் கண்களுடன், வில்லாய் வளைந்த புருவங்களுடன், கூரான நாசியுடன், ஆரஞ்சு சுளையை ரோஸ் நிறத்தில் பதித்த இதழ்களுடன், மதுக்கிண்ணம் போன்ற கன்னங்களுடன், அடர்ந்த கூந்தல் காட்டுடன், கேள்விக்குறியான செவிகளுடன், பளிங்குப்பாளக் கழுத்துடன், செந்நிற மேனியுடன், முந்திரிக் கொட்டையாய் அவள் முன் செல்லும் கூரிய திமிருடன், இருட்டு அறையில் அகப்பட்டது போல் வெளிவராத இடையுடன், ஆங்கில எழுத்துகள் qp போல எழும்பி நிற்கும் புட்டங்களுடன், திண்மையான தொடைகளுடன், இளவம்பஞ்சு பாதங்களுடன் அப்பப்பப்பா அவளை எத்தனை முறை பார்த்தாலும் அத்தனை முறையும் தோற்கடிப்பாள் தன் அழகால்.
நான் பாத்ரூமிலிருந்து வெளியே வரும்போது அஞ்சலி கட்டிலில் அமர்ந்து இருந்தாள். கதவு தாளிடப்பட்டிருந்தது. மெல்ல அவள் அருகில் வந்து நின்றேன். குனிந்திருந்த அவள் என்னை நிமிர்ந்து பார்த்து கட்டிலில் இருந்து எழ எத்தனித்தாள்.
“பரவால்ல உட்காரு அஞ்சலி” என்று சொல்ல அவள் அமர, நான் அருகில் அமர்ந்தேன்.
அவளுக்கு இந்த திருமண ஏற்பாடு செய்வதற்கு முன்பே அவள் மீது காதல் வைத்திருந்தேன், தமிழர்கள் தமிழ் மீது வைத்திருப்பதைப் போல.
மெருன் கலர் பட்டுப்புடவையில்தான் இருந்தாள், அது அவளுக்கு நல்ல எடுப்பாக இருந்தது, இடையில் தெரிந்த இடுப்பு மடிப்பில் தெரிந்தது. மெல்ல என்னை நிமிர்ந்து பார்த்த அவளை “என்ன அஞ்சலி இன்னும் அதே நினைப்பா இருக்கா?” என்று அவள் கையை என் கையகப்படுத்தினேன்.
“இல்ல மாமா… அப்படியெல்லாம் ஒன்னுமில்ல” என்று சொல்லி அவளின் புறங்கையைத் தொட்டுக்கொண்டிருந்த என் கையிடம் உள்ளங்கையைக் கொடுத்தாள்.
கையை கோர்த்து “அதை பத்தி நினைக்காம ஃப்ரீயா இரு, எல்லாம் சரியாயிடும்” என்று கையில் ஒரு முத்தமிட்டேன்.
“ஹ்ஹாம்… சரி மாமா” என்று என் பக்கத்தில் திரும்பிய முகத்தை கைகளால் ஏந்தினேன். அவள் நெற்றியில் முத்தமிட்டதால் மூடிய அவள் கண்களில் முத்தமிட்டு திறக்கவைத்தேன். அப்படியே கன்னங்கள், காதுமடல் என்று பயணத்தை பல இடங்களில் தொடர்ந்து இதழ் நிறுத்ததில் என் இதழ்களை நிறுத்தினேன். அவள் இதழ் தேன் சுவைக்க சுவைக்க என்னுள் ஏதோ ஒரு இன்பமான மாற்றம், என்னால் அந்த நிலையை விட்டு அகல முடியவில்லை ஆங்கில மொழி மேல் கொண்ட மோகத்தைப் போல.
இரைக்க இரைக்க சுரக்கும் என்பதைப் போல், அவள் எச்சிலை முழுதும் விழுங்கி வாய்க் கிணற்றை வறண்டு போகச்செய்து விட்டேன் என நினைத்த எண்ணத்தை அவள் எச்சிலால் மீண்டும் மீண்டும் துடைத்து விட்டாள். வாயில் வலி எடுக்கும் வரை வாய்தா வாங்கிவிட்டு பட்டுப் புடவையின் விறைப்பான மடிப்புகளைக் கலைக்க வேண்டாமென்ற நல்ல நோக்கத்துடன், ஜாக்கெட்டையும் புடவையையும் இணைத்திருந்த பின்னை நீக்கி, பின்னால் இருந்த முந்தானையை முன்னால் போட்டேன். போட்டபிறகு அவள் இன்னும் வேகமாக சுவாசிப்பது போன்ற பிரமையும், எனக்கு மூச்சு மூர்ச்சையாகி மூர்ச்சையாகி நிற்பது போன்ற உண்மையும் விளங்கியது.
கஞ்சி போட்டு அயர்ன் செய்தது போலிருந்த ஜாக்கெட்டின் உள்ளிருந்த முலைக்கவசங்களால் என் மூளைக்கதவுகளை நேரடியாகவே துளைத்துவிட்டு என் முன்னால் திரும்பி என் மார்புக்கு குறி வைத்தாள். என் மார்பை மறைத்துக் கொண்டிருந்த சட்டையின் பட்டன்கள் சட்டென அவிழ்க்கப்பட்டது, என் கைகள் அன்னிச்சையாக அவள் ஜாக்கெட் கொக்கிகளை பெண்ணிச்சையால் ஓய்வெடுக்க அனுப்பிக்கொண்டிருந்தது. ரோஸ் நிற மேனியில் இருந்த பின்க் நிற பிரா எனக்கு அவ்வளவாக அடையாளம் தெரியவில்லை, இருந்தாலும் தான் பிராதான் என்பதை காம்பற்ற உச்சிப்பகுதி மூலம் எனக்கு தெரியப்படுத்தியது.
கதைகளில் சொல்லப்படுவது போல் 34 இருக்கும், 36 இருக்கும், 38 இருக்கும் என்று என்னால் யூகிக்கத்தெரியாமல் என் கண்களால் இஞ்ச் இஞ்ச்சாக அளந்தேன்; கணக்கு பாடத்தில் கொஞ்சம் வீக் என்பதால் எண்ணிக்கையைத் தொலைத்து தொலைத்து பிராவின் நடுவில் உள்ள புதை குழியில் என் பார்வை புதைந்து கொண்டது. மலைப்போல் இருந்த முலைகளின் வடிவம் மலைப்பாகவே இருந்து, மலை உச்சியை அடையும் நோக்கில் முதுகில் பதுங்கியிருந்த பிரா கொக்கிகளை என் கைகள் தடவி தடவி தவற விட முயற்சித்துக் கொண்டிருக்க, என் பார்வையின் கவனம் முன்பக்கம் இருந்ததால், என் கைகள் பின்பக்கமாக கவனத்தை செலுத்த முடியவில்லை.

Author: admin