துப்பட்டா இல்லாத மார்புகள் மிகவுமே அவனை உசுப்பேற்றிக்கொண்டிருந்தது

மறுநாள் காலையில் அண்ணாச்சியம்மா கேட்டாள்.
”நேத்து ஏன்டா வரல..?”
”எப்படி வரது.?” என்று மெதுவாகக் கேட்டான் சசி.
”வரனும்னு நெனச்சா எப்படி வேணா வரலாம்.?” என லேசான முறைப்புடன் சொன்னாள். அவள் பார்வையிலும் குரலிலும் கோபம் தெரிந்தது.
”ம்.. வரலாம்..” என இழுத்தான் ”ஆனா.. யாருக்காவது.. தெரிஞ்சுட்டா..?”
அவனையே வெறித்தாள் அண்ணாச்சியம்மா.
”அலோ… ஸாரி..!” என்றான்.
”பரவால்ல..!”
”கோபமா..?”
”கோபமில்ல.. வருத்தம்.!”
”ஸாரி.. ஸாரி..! எனக்கு என்ன பிரச்சினைனா.. நைட்ல எப்படி.. இங்க வரதுனுதான்.. நா வர நேரம் யாராவது பாத்துட்டா..? சப்போஸ் குமுதாளோ எங்க மச்சானோ பாத்துட்டா.. நா என்ன பதில் சொல்ல முடியும்..? கொஞ்சம் யோசிங்க..”
அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டு.. ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டாள்.
”ஹ்ஹ்ம்ம்ம்ம்..”
”சரி.. நீங்க.. வெளில வரமாட்டிங்களா..?” என்று கேட்டான்.
”எங்காவது.. சினிமா.. ”
”ம்கூம்.. கடை வீட்டை விட்டு நா எங்கயும் நகர முடியாது. ஏதாவது விஷேசம்னா போலாம். மத்தபடி.. சினிமால்லாம் பழக்கமே இல்ல..!”
”இதான் பிரச்சினை இப்ப என்ன பண்றது..?”

Author: admin