சில்லுண்டி காமலீலை – 1

வணக்கம் இது நான் படித்து கொண்டு இருக்கும் போது நடந்த கதை. என்னுடைய தந்தைக்கு நகராட்சியில் வரி வசூல் செய்யும் வேலை செய்து கொண்டு இருப்பார்.
என் அம்மா அரசாங்க பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து கொண்டு இருக்கிறாள். . என் அம்மாவுக்கு தலைமை ஆசிரியராக பணி உயர்வு கிடைத்தால் அவளை ஒரு சிறிய கிராமத்தில் பனி மாற்றம் செய்தார்கள்.
அதனால் என் அப்பா அந்த கிராமத்துக்கு என்னையும் என் அம்மாவையும் அழைத்து வந்து எங்களுக்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுத்து விட்டு சென்றார். இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு சீரான அடிப்படை வசதி கூட இல்லாமல் இருந்தது.
ஒரு சில வீடுகளை தவிர மற்ற வீடுகளில் கழிவறை வசதி கூட இல்லை. அனல் அந்த கிராமம் மிகவும் பசுமையாக ரம்மியமாக இருந்ததால் எனக்கு அந்த கிராமம் மிகவும் பிடித்து போனது. நான் தினமும் வண்டியில் தான் பள்ளிக்கு சென்று வந்து கொண்டு இருந்தேன்.
வார இறுதி நாட்களில் அந்த கிராமத்தை சுற்றி பார்த்து கொண்டு பொழுதை போக்கி கொண்டு இருப்பான்.
அப்படி ஒரு நாள் அன்ஹா கிராமத்தை சுற்றி பார்த்து கொண்டு இருக்கும் போது வயலில் பெண்கள் வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.
நான் கொஞ்ச நேரம் அங்கு நின்று அவர்கள் எண்ணப்படி வேலை செய்கிறார்கள் என்று பார்த்து கொண்டு இருந்தேன்.
பக்கத்தில் ஒரு பம்ப் செட் இருந்தது. அங்கு சில பெண்கள் பாவாடை மட்டும் கட்டிக்கொண்டு துணி துவைத்து கொண்டு குளித்து கொண்டு இருந்தார்கள்.
அவர்களை எல்லாம் பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது.

Author: admin