சிக்கி தவித்தேன் – 12

அவன் என் குலேந்தியுடன் நன்றாக சுட்டி தனமாக விளையாடி கொண்டு இருந்ததை பார்த்த பொது தான் அவன் இதை தெரியாமல் இதை காட்டி கொண்டு இருக்கிறான் எண்டபத்து புரிந்தது.
நான் தான் அவனை தப்பாக நினைத்து விட்டேன். என் சந்தேக புத்தியை இனி நானே வருத்தப்பட்டு கொண்டு இருந்தேன். பின்பு நானும் என் குழந்தையுடன் சேர்ந்து விளையாடி கொண்டு இருந்தேன்.
எத்தனை முறை தான் இப்படி பட்ட ஒரு நல்ல பையனை தப்பாக நினைப்பது என்று என்னை நானே திட்டி கொண்டு குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டு இருந்தேன்.
குழந்தை சாப்பிடுவதற்காக அவன் குழந்தைக்கு நன்றாக விளையாட்டு கட்டி கொண்டு இருந்தான்.
குழந்தையை சாப்பிட வைத்துவிட்டு அதன் பிறகு அவனை வீட்டுக்குள் அழைத்து அவனுக்கு விட்டுக்குள் அமர்ந்து சாப்பிட சொன்னேன்.
நான் முதல் முறையாக அவனை என் வீட்டில் சாப்பிட சொன்னது அவனுக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்ததை அவன் முகத்தில் இருந்த சந்தோசம் தெரிந்தது.
அன்று முதல் வேலை நாட்களில் அவன் காலையில் மட்டும் என் வீட்டில் உணவு சாப்பிடுவான். விடுமுறை நாட்களில் காலையில் லேட்டாக எலுந்து மதியம் தான் சாப்பிட வீட்டுக்கு வருவான்.
அவன் என்னிடம் அக்கா அக்கா எண்டு உரிமையோடு ஒட்டி கொண்டான். ஒரு நாள் அவன் என் வீட்டில் அமர்ந்து கொண்டு உணவு அருந்தி இருக்கும் நேரத்தில் அவன் என்னுடைய கணவனை பற்றி கேட்டான்.
நானும் அவர் வெளிநாட்டில் வேலை செய்வதை பெருமையாக சொன்னேன். அவர் வேலை செய்யும் ஊரை பற்றியும் சொல்லி அவரை மேலும் ஊயர்வாக அவனிடம் சொல்லி கொண்டு இருந்தேன்.

Author: admin