என் நெஞ்சில் அவள் மார்பை அழுத்திப் படுத்தாள்

ஒரு வாரம் கழித்து.. நீ வேலைக்குச் செல்லத் தொடங்கினாய்..!
அது.. பொதுவாக மூவரும் பேசி எடுத்த முடிவுதான்..!
நிலாவினி வீட்டில்தான் இருந்தாள். வழக்கம் போல நான் மதிய உணவுக்குப் பின்.. ஒரு குட்டித் தூக்கம் போட்டு கண்விழித்த போது.. நிலாவினி என் அருகில் படுத்திருந்தாள்..!
Story Writer : Mukilan
டிவி ஆஃப்பாகி இருந்தது.
‘தூங்குகிறாளோ..?’
ஃபேன் ஓடவில்லை.. அப்பறம்தான் தெரிந்தது..! கரணட் கட்..! ஆனால் வெளியே இன்னும் மழை தூரிக்கொண்டிருந்தது..!
அவள் பக்கம் புரண்டு அவள் இடுப்பில் கை போட்டு அணைத்துப் படுத்தேன்.
மெல்ல அசைநதாள்.
”நிலா..”
”ம்..ம்ம்..” என மெதுவாக முனகினாள்.
அப்பறம் சிறிது நேரம் பேச்சில்லை. அவளை அணைத்த நிலையிலேயே படுத்திருந்தேன்.
அவளே.. என் பக்கம் மெல்லப் புரண்டாள். என் முகம் பார்த்துச் சிரித்தாள்.
”எந்திரிக்கல..?” என்று கேட்டாள்.
” ம்.. ம்ம்..! மழை வருது போலருக்கு..?”
”ம்..அப்படியேதான் தூறிட்டிருக்கு..!”
நான் கண்களை மூடினேன்.
என் தலைமயிரைக் கோதினாள்.
”என்மேல கோபமா..?”
கண்களைத் திறந்தேன் ”என்னத்துக்கு..?”
”அன்னிக்கு நான்.. அப்படி சொல்லியிருக்க கூடாது..” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்.
”எப்படி சொல்லியிருக்க கூடாது..?”
என் நெஞ்சில் அவள் மார்பை அழுத்திப் படுத்தாள். என் முகத்தில் அவள் முகம் உறவாட..
”ஆனா நான். . உண்மையைத்தான் சொன்னேன்..!” என்றாள்.
அவள் உதட்டில் என் உதட்டை ஓற்றி எடுத்தேன்.
”நீ.. என்ன சொல்றேன்னே.. புரியல..”

Author: admin