இறுக்கி பிடித்ததும் மெய் மறந்துவிட்டாள்

நான் எதுவானாலும் தைரியமாக சொல்லு. நான் தவறாக நினைக்க மாட்டேன் என்றேன். மெதுவாக தைரியத்தை வரவழைத்து கூற ஆரம்பித்தாள்.நடந்தது என்னவென்றால் ஊருக்கு வெளியில் தனி வீட்டில் ராஜாவும்(வயது 26 வாட்டசாட்டமான ஆளு.) அவனது மனைவி லக்ஷ்மியும் தனியாக வீடு கட்டி வாழ்கிறார்கள். லட்சுமி நல்லா துணி தைப்பாள்.
என் மனைவி அவளிடம்தான் ப்லவுஸ் வழக்கமாக தைக்க கொடுப்பாள்.வழக்கமாக ப்லவுஸ் தைத்து முடித்தவுடன் அவளது மகனிடம் கொடுத்து அனுப்பி பணத்தை பெற்றுக்கொள்வாள். கோடை விடுமுறை காரணமாக மகன் பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டான். லட்சுமி டௌனில் தையல் கடை வைத்துள்ளாள். காலையில் வேகமாக வேலை முடித்துவிட்டு உடனே கடைக்கு கிளம்பி விடுவாள்.
ராஜா பெட்ரோல் பழுக்கில் வேலை பார்க்கிறான். அவனுக்கு இரவு பகல் என்று டூட்டி மாறி மாறி வரும். ஒருநாள் காலையில் என் மனைவி லக்ஷ்மிக்கு போன் பண்ணி நான் இன்னிக்கு திருமணத்திற்கு போறேன் என் ப்லவுஸ் தைத்து முடிந்ததா என்று கேட்டாள்.
அதற்க்கு அவள் ம் ரெடி அக்கா. என் பையன் ஊருக்கு போய்ட்டான் அதனால் நீங்களே நேரில் வந்து வாங்கி கொள்ளுங்கள் ப்ளீஸ். நான் கடைக்கு கிளம்பனும் சீக்கிரம் வாங்க அக்கா என்றாள். சரி என்று சொல்லி என் மனைவி (ஏற்கனவே குளித்துவிட்டு நைட்டியுடன் இருந்தாள்) லேசாக தலையை உலர்த்திவிட்டு சிறிது நேரம் கழித்து ப்லவுஸ் வாங்க கிளம்பிவிட்டாள். அங்கு போய் பார்த்தால் பாத் ரூமில் குளிக்கும் சத்தம் கேட்டதாம். என் மனைவி லட்சுமி என்று கூப்பிட்டுருக்காள்.
பாத் ரூமில் ராஜா குளித்துக்கொண்டு யாரு என்று கேட்டானாம். நான் கமலா கூப்பிடுறேன். லட்சுமி எங்கே என்னை ப்லவுஸ் வாங்க வரச்சொன்னாளே என்றாளாம். ஐயோ சாரி மேடம் அவ அவசரத்துல சொல்லாமகூட கடைக்கு கிளம்பிட்டாள். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பெட் ரூமில வைத்திருப்பாள். நான் வந்து எடுத்து தாரேன் என்றானாம்.

Author: admin