எம்பேரு ராம்குமார். வயசு 31. கல்யாணமாயி 4 வருஷமாச்சு. குழந்தை இல்லை. என்மனைவி பேரு சந்திரா. நாங்க கிராமத்துல வசிக்கிறோம். எனக்கு என்னைவிட 4 வயசுஇளைய தம்பி சந்திரசேகர் இருக்கான். எங்க அம்மாவும், அப்பாவும் சின்ன வயசுலேயேஇறந்திட்டதால எங்களுக்கிருந்த தோட்டத்தில் நான் சின்ன வயசிலேயே வேலைசெய்ய வந்திட்டேன். என் தம்பிக்கு படிப்பு வராததால அவனும் எங்கூட தோட்டவேலையிலேயே இருந்திட்டான். எனக்கு 27 வயசு ஆனதும் 12 வரைக்கும் படிச்ச 22வயசு சந்திராவை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. தளதளன்னு கும்முனுஇருப்பா. என் தம்பிக்கு போன வருடம் பிருந்தாடன் கல்யாணம் முடிஞ்சது.