அவள் புண்டை மீது என் வாய் படாத வாறு ஒரு கையால் புண்டையை மூடி

நான் ஆஸ்திரேலியாவில் CPA ( இந்திய CA போன்றது) படித்துக் கொண்டிருந்தபோது நடந்தது.. கடைசி வருடம் நான் அங்கிருக்கும் ஏதாவது ஒரு கம்பெனியில் ட்ரெயினியாக வேலை செய்ய வேண்டும்.. அப்படி நான் வேலை செய்த ஒரு கம்பெனியில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை செய்தவள் ஸ்வேதா… இந்தியப் பெண்.. என்னைப்போலவே CPA படித்துவிட்டு ட்ரெயினிங்கில் இருப்பவள்.. இது போதுமே நாங்கள் நட்பாக பழக.. ஸ்வேதா விற்கு அம்மா, அப்பா கிடையாது.. மாமாவின் கண்கானிப்பில் வளர்ந்தவள்.. இயற்கையிலேயே அன்புக்கு ஏங்குபவள்.. எனது நட்பு அவளை மிக சந்தோசமாக வைத்திருந்தது.. இப்போது வரும் ஸ்டைஃபன்ட் ஓரளவிற்கு டீசன்ட்டான வாழ்க்கை வாழ போதுமானதானாலும், ஹோட்டல், விலை உயர்ந்த ஆடை என்பவை நினைத்துப் பார்க்க முடியாது.. மிகக் கட்டுப்பாட்டுடன் வாழவேண்டும்..
எங்கள் ட்ரெயினிங் முடிய ஓரிரு வாரங்கள்தான் இருந்தது.. இருவருமே ரிப்போர்ட் ரெடி பண்ணுவதில் மும்மூரமாக இருந்தோம்.. அப்போது ஸ்வேதா என்னிடம் வந்து ” சூர்யா எனக்கு உடம்பு சரியில்லை வயிறு வலிக்கிறது.. நான் வீட்டிற்கு போகிறேன்.. நாளை பார்க்கலாம்” என சொல்லி கிளம்பினாள்.. பீரியட்ஸாக இருக்கும் என நினைத்தேன்.. அடுத்த நாள் ஆ·பீஸிற்கு ஸ்வேதா வரவில்லை.. லன்ச் பிரேக்கில் லீவ் சொல்லி விட்டு அவள் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்த அந்த நார்த் இந்திய தம்பதியினரின் வீட்டிற்கு சென்றேன்.. அங்கே மாடியில் ஒரு அறையில் தங்கியிருந்தாள்.. சாப்பாட்டிற்கு மட்டும் கீழே வருவாள்.. நான் சென்ற போது வீட்டில் மெய்ட் மட்டும் இருந்தாள்.. ஸ்வேதாவை பார்க்க வந்திருப்பதாக சொல்லி மாடிக்கு சென்றேன்.. உண்மையில் ஸ்வேதாவை பார்த்ததும் பயந்து விட்டேன்..
உடல் முழுதும் தளர்ந்து சோர்வாக படுக்கையில் சுருன்டிருந்தாள்.. என்னைப் பார்த்ததும் “சூர்யா.. என்னால வலி தாங்க முடியலை.. ப்ளீஸ் என்னை ஹாஸ்பிட்டல் கூட்டி போயேன்” என சொல்லி அழுதாள்…. ஒரு டாக்ஸியில் போனோம்.. சில டெஸ்ட் எடுத்தார்கள்.. வயிற்றில் கட்டி இருப்பதாக சொன்னார்கள்.. மருந்தில் கரைக்க முயலலாம் இரு வாரத்தில் முன்னேற்றம் இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை என சொன்னார்கள்.. அவளது இன்சூரன்ஸ் சரியாக ட்ரெயினிங் முடிந்து ஒரு வாரம் வரைதான் இருந்தது.. டெரெயினிங் முடிந்த அடுத்தநாள் அவள் அங்கு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்வதாக இருந்தாள்.. ஆனால் வேலைக்கு சேர்ந்த உடனே மெடிக்கல் லீவ் போட முடியாது.. அந்த கம்பெனியில் கேட்டபோது சிகிச்சை முடிந்து வர சொன்னார்கள்.. 2 மாதம் டைம் கொடுத்தார்கள்..ஆனால் இன்சூரன்ஸ் இல்லாமல் சிகிச்சை எடுக்க முடியாது.. நான் என் அப்பாவிடம் இன்சூரன்ஸ்க்கு பணம் கேட்டபோது அவர் ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக சென்னை வரச் சொன்னார். ஸ்வேதாவிற்கு வலி மாத்திரைகளால் குறைந்திருந்தாலும் இரு வாரங்களில் கட்டி சைஸ் குறையவில்லை. டாக்டர் ரிஸ்க் எடுக்காமல் உடனே அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற சொன்னதால், ஸ்வேதாவை ஒருவழியாக சம்மதிக்க வைத்து ட்ரெயினிங் முடிந்ததும் நாங்கள் இந்தியா கிளம்பினோம்..
அப்பாவின் நன்பர் டாக்டர் சேகரிடம் சென்றபோது அவர் சர்ஜரி வேண்டாமென்றும் மருந்தினால் குணப்படுத்தலாம் என்றும் சொன்னார்.. அவரும் இன்னும் 2 மாதங்கள் மருந்து சாப்பிட சொன்னார்.. ஒரு வாரத்திலேயே ஓரளவு குணமானது.. என் அப்பா ஒரு ஆடிட்டர். அவர் ஆஃபீஸிலேயே இருவரும் வேலைக்கு சேர்ந்தோம். இந்த 2 மாதத்தில் நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களானோம்.. எனக்கு நட்பையும் தாண்டி அவளைக் காதலிப்பதை உணரமுடிந்தது.. என் காதலை ஏற்றுக்கொண்டால் ஸ்வேதா ஒருவேளை எனக்காக ஆஸ்திரேலியா போகாமல் இங்கேயே இருந்துவிடுவாள் என்ற எண்ணம் ஏற்பட்டது..
அன்று 2009 மே 22ம் தேதி, OMRல் ஒரு க்ளையன்ட் ஆ·பீஸ் சென்று வரும் வழியில் நான் காரை மகாபலிபுரம் ரோட்டிற்கு திருப்பினேன். (கார் அப்பாவின் உபயம்).. அந்த சாலை மகாபலிபுரம் சாலையில் இணையும் கோவளம் எனும் இடத்தில் நிறைய சவுக்கு தோப்பு. வண்டியை விட்டு இறங்கி ஸ்வேதாவையும் வர சொன்னேன். இருவரும் பீச் பார்த்து நடந்தோம்.. அன்று கடல் அருகில் நின்று அலைகளை ரசித்துக் கொண்டிருந்தபோது நான் என் காதலை சொன்னேன்… ” ஸ்வேதா நீ SPB பாடின பழைய பாட்டு ‘விடிய விடிய சொல்லி தருவேன்’ கேட்ட்டிருக்கியா..” என்றேன்.. அவள் “ம்ம்ம்.. அதுக்கென்ன… ஸ்வீட் சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள். நான் அவளிடம் ” இன்னைக்கு காலையில ட்ரெட் மில் பண்ணும்போது ஐபாடில் அந்தப் பாட்டை கேட்டேன்.. நீ நம்புறியோ இல்லையோ எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு.. அப்பதான் ரியலைஸ் பண்ணினேன்.. ஐ..ஐ..ஜஸ்ட் லவ் யூ ஸ்வேதா.. லவ் யூ டு த கோர்.. ஐ யாம் ஈவன் ரெடி டு டை ஃபார் யூ” என்றேன்.. சற்று அதிர்ந்தாள்.. “சூர்யா ஏன் இப்படியெல்லாம் பேசுற இது தெரிஞ்சா அப்பா என்ன நினைப்பாங்க.. நாம ஃப்ரன்ட்ஸ் என்பதாலேதானே எனக்கு உங்க வீட்டிலேயே தங்க இடம் தந்து ட்ரீட்மென்ட்டுக்கும் ஹெல்ப் பண்ணியிருக்கார்” என்றாள்..
“ஸ்வேதா.. நான் உன் கிட்டதான் ப்ரப்போஸ் பண்ணுகிறேன்.. டெல் மீ வெதர் யூ லவ் மீ ஆர் நாட்.. வீனா அப்பாவை இழுக்காதே.. அவருக்கு ஏற்கனவே டவுட் இருக்கு இப்ப நாம லவ் பண்றோம்னு சொன்னா ஒன்னும் பெருசா எடுத்துக்க மாட்டார்.. அம்மாவுக்கும் உன்னை பிடிச்சிருக்கு” என்றேன். அவள் மௌனமாக இருந்தாள். நான் அவள் கையைப் பற்றி “ஸ்வேதா.. உனக்கு லவ் பத்தி தெரியுமா.. என்னால தாங்க முடியலை.. காலையில ஃபீல் பண்ணுனேன்.. எப்ப உன் கிட்ட சொல்லுவதுன்னு தவிச்சிட்டேன்.. நீ என்னை ரிஜக்ட் பண்ண ஏதாவது ரீஸன் வச்சிருக்கியா… அதர் தேன் அப்பா?” என்றேன்.. பதிலுக்கு ” யார் உன்னை ரிஜக்ட் பண்றதா சொன்னது.. நீயா ப்ரப்போஸ் பண்ணுவ .. நியாவே ரிஜக்ட்டும் பண்ணிக்குவியா?’ என்றாள்.. அவ்வளவுதாங்க 5 நிமிசத்தில் முடிஞ்சிடுச்சு.. அதுக்கப்புறம் ஸ்வேதா “என் ஸ்வேதா” வாக மாறினாள்..
எனக்கும் என் ஸ்வேதாவிற்கும் நடுவிலே இயல்பாகவே ஒரு நெருக்கம் இருந்ததால் பெருசா செக்ஸ் எண்ணம் வரவில்லை.. என் ஸ்வேதாவின் கையைப் பிடிச்சிக்கிட்டு இருந்தாலே போதும் எனக்கு நேரம் போவதே தெரியாது.. இது பத்தி என் ஸ்வேதா என்னிடம் ஒரு நாள் கேட்டப்ப “உனக்கு வேணும்னா என்னை கொஞ்சிக்க எனக்கு உன் கை போதும்பா.. இந்த கையை தாண்டி அடுத்தக் கட்டத்துக்கு போக எப்படியும் 3 மாசம் ஆகிடும்.. அதுவரை எனக்கு கை போதும்.. அப்படியே ஒவ்வொரு பார்ட்டா ரசிச்சு ரசிச்சு காதலிச்சி 5 வருடம் கழித்துதான் மேரேஜ் பண்ணிக்குவேன்” என்றேன். செல்லமாக என் மூக்கை திருகி தலையைக் கோதிவிட்டாள்.
நான் காதலை என் ஸ்வேதாவிடம் சொன்ன அன்றே அப்பா அம்மாவிடம் சொல்லி விட்டேன்.. அவர்கள் இதை ஏற்கனவே எதிர் பார்த்ததாக சொன்னார்கள்.. நான் அன்று காலைதான் என்னுள் காதலை ·பீல் பண்ணினேன் என்றதையும் அன்று மாலைதான் ப்ரப்போஸ் பண்ணெனேன் என்று சொன்னதையும் அவர்கள் நம்ப தயாராக இல்லை. என்ன பண்ணுவது ‘ஜெனரேசன் கேப்’ சரி விடுங்க…
ஹலோ இப்படியே எழுதிக்கிட்டு போனா 10 பக்கம் ஆனாலும் எனக்கு அலுக்காது.. அவ்வளவு பெருசு என் மனசுல இருக்கும் காதல்.. சரி உங்களுக்காக ஒரே கதையாக சொல்லாமல் சின்ன சின்ன இன்ஸிடென்ட்ஸ் மட்டும் சொறேன். ஓ… இது காமலோகமா.. சரி எங்கள் காம அனுபவத்தை முதலில் சொல்லவா??

Author: admin