அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு

சென்னை நகரத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவமனையில் மகப்பேறு பிரிவின் நடைபாதையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருக்கும் நான் பாலமுருகன், சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. என் மனைவி உள்ளே பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள், நான் அவளுக்கு மேல் வலிக்காமலேயே துடித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு ஆணுக்கும் வாழ்க்கையின் ரொம்ப பெரிய இக்கட்டான சூழ்நிலை இதுவாகத்தான் இருக்கும் என்றே தோன்றியது. என் அம்மா, அப்பா, மாமனார், மாமியார் அனைவரும் ஊரிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
என் மனதில் ஒரு நிமிடத்தில் ஆயிரம் எண்ண அலைகள் ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தது.
என் மனைவியை கை பிடித்தது…
திருமணத்திற்கு பின்னும் ஆஃபிஸ்ஸே கதியாய் கிடந்தது…
அவளை கவனிக்க நேரமில்லாமல் ஏக்கம் கொள்ள வைத்தது…
“ஆஃபிஸ் ஆஃபிஸ்னு ஆஃபிஸையே கட்டிக்கிட்டு இருந்தா, பொண்டாட்டிய எவனாவது தட்டிக்கிட்டு போயிடுவான்னு” என் நண்பன் எதேச்சையாக சொன்னது…
மனதில் காதல் இருந்தும் அதை வெளிப்படுத்தாமல் விட்டது… என்று என் மீதே கோபம் கொள்ளச்செய்யும் அத்தனை விஷயங்களும் நியாபகத்திற்கு வந்தன.
என்ன செய்வது, கொடுக்கற சம்பளத்துக்கு கடினமாக உழைப்பது தவறா? அது ஒரு புது ப்ராஜெக்ட், என்னை நம்பி என் மேனேஜர் அந்த பெரிய வேலையை ஒப்படைத்திருந்தார். அதற்காக ரொம்ப அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்ததால், தினமும் வீட்டிற்கு லேட்டாகத்தான் போக நேர்ந்தது, சில சமயங்கள் ஆஃபிஸ்லேயே தூங்கி விடுவேன்.
அமலா என் டீமில்தான் இருந்தாள், எனக்கு பெரும் உதவியாக இருப்பாள்; தினமும் லேட்டானாலும் கோபித்துக்கொள்ளாமல் எனக்கு கம்பெனி கொடுப்பாள். அமலா நல்ல அழகாக இருப்பாள், கொஞ்சம் மாடர்ன் கொஞ்சம் ஹோம்லி, அப்பப்போ என்னை காமத்தோடவே பாப்பா அந்த பாப்பா; பார்க்கும்போது எப்படா என்னை கசக்கி பிழியப்போறங்கற மாதிரியே இருக்கும். வேலையில் என் கவனம் இருந்ததால் அவளை அதிகமாக கண்டு கொள்ளவில்லை. இருந்தாலும் விடாமல் அவ்வப்போது யாரும் பார்க்காதவண்ணம் என் மீது வந்து முலைகளை உரசி சூடேற்றுவாள், எனக்கும் அது அப்போது தேவைப்படும் என்பதால் ‘சரி உரசிட்டுப்போன்னு’ விட்டுவிடுவேன்.
ஒருவழியாக அந்த ப்ராஜெக்ட் முடிவு நிலைக்கு வந்தது. யூனிட் டெஸ்டிங், சிஸ்டம் டெஸ்டிங் எல்லாம் முடிந்து, ப்ரொடக்ஷன் ரிலீஸுக்கு தயாரானது. ஒரு சனிக்கிழமை மாலை நேரத்தில் ரிலீஸ் செய்வது என்று முடிவு செய்து, எல்லாம் தயாராய் வைத்திருந்தோம்.
நானும் அமலாவும் சனிக்கிழமை காலையிலேயே ஆஃபிஸ் வந்து விட்டோம். ரிலீஸுக்கு தேவையான எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்து கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தோம் சனிக்கிழமை லீவென்பதால் வந்திருந்த நான்கைந்து பேரும் சீக்கிரமே கிளம்பி விட்டார்கள்.
அமலா என் பக்கம் அமர்ந்து,
“சோ பாலு, இந்த ரிலீஸ் முடிஞ்சதும் ஃப்ரீதானே”
“ரிலீஸ் முடியறப்போ, மிட்நைட் ஆயிடும், அதுக்கப்பறம் என்ன ஃப்ரீ”
“ஹய்யோ… ரிலீஸ் முடிஞ்சதும் ஆஃபிஸ் வொர்க் லோட் கம்மியாயிடும், அதுக்குப்பறம் வொய்ஃப் கூட ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணுவீங்கள்ள”
“ஓ, அதைக் கேட்டியா; இனிமே பொண்டாட்டிக்கூட ஒரே ஜாலிதான்” என்று கண்ணடித்தேன்.
“பாத்தா அப்படி தெரியலியே”
“ஏன்… உண்மையாத்தான் சொல்றேன், இனிமே வொர்க்கையும் லைஃபையும் பேலன்ஸ் பண்ணப்போறேன்”
“எனக்கென்னவோ ஆஃபிஸ் வேலை செஞ்சி செஞ்சி, வீட்டு வேலையெல்லாம் மறந்தே போயிருப்பீங்கன்னு நினைக்கிறேன்”

Author: admin