அவள் திரட்சியான பூபந்துகள் என் மார்பின் கீழே அழுந்த

காலையில் அவசரமாக ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருக்கும் போதுதானா இந்த போன் தொந்தரவு பண்ணும் .நம்பரை பார்த்தேன் சீனுவாசன் கூப்பிட்டு கொண்டிருக்கிறான் , சீனுவாசன் என் நண்பனின் மகன் இப்போது பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனியில் குப்பை கொட்டுகிறான் .ஆன் பண்ணினேன் ….,
“சொல்லுப்பா என்ன காலங்காத்தாலே எதுனா எமர்ஜென்ஸியா ?” கேட்கும் நான் ராகவன் , வயது 53. முப்பத்தைந்து வயது வரை மிலிடரி சவீஸ் செய்துவிட்டு, சர்வீஸ் ரிலீவிங்கிற்கு பிறகு ஒரு செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி கொண்டிருக்கும் கட்டை பிரம்மச்சாரி. ஆம் மிலிடரியில் இருந்ததால் சர்வீசுக்கு பிறகு பார்க்கலாம் என தள்ளி போட்டு ….தள்ளிபோட்டு கல்யாண வயதை தாண்டியபிறகு , சர்வீஸ் முடித்தபின்பு அந்த எண்ணமே வெறுக்க கல்யாணத்தை தவிர்த்து விட்டேன் .ஆனால் கல்யாணத்தைத்தான் தவிர்த்தேன் ……அது கொடுக்கும் சுகத்தை தவிர்க்கவில்லை ……ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எவளையாவது காசு கொடுத்து போட்டு விடுவேன் .
இப்போ காலையில் என்னை தொந்தரவு செய்யும் சீனு என் ஆருயிர் நண்பனின் மகன் …..என் நண்பனும் அவன் மனைவியும் ஒரு கார் விபத்தில் உயிரிழக்க , அனாதையாய் தவித்தவனை எடுத்து வளர்த்து ,படிக்க வைத்து ஒரு நல்ல கம்பெனியில் வேலையும் வாங்கிகொடுத்து அவனை செட்டில் செய்தேன் .என் கல்யாணம் தடைபட அதுவும் ஒரு காரணம் .எட்டு வருடங்களுக்கு முன்னாள் அவனுக்கு ஒரு பெண்ணை பார்த்து கல்யாணமும் பண்ணி வைத்தாகி விட்டது .அவனும் அவன் பொண்டாட்டி ஜானகியும் இப்போ பெங்களூருவில் .
“அங்கிள் நீங்க கொஞ்சம் பெங்களூரு வந்துட்டு போங்களேன் ….கொஞ்சம் அவசரம் …” படபடப்பாய் பேசினான்.
“என்னப்பா ? ஏதாவது பிராப்ளமா ?….” பரிதவிப்புடன் கேட்டேன் .
“ஆமாம் …நீங்க எனக்கு ஒன்ன கட்டி வெச்சீங்களே ….அவதான் பிராப்ளம் ….நிம்மதியா இருக்க விட மாட்டேன்றா ……வந்து என்னான்னு கேளுங்க ,இல்லைனா ….அவளை அவ அம்மா வீட்டுக்கு அனுப்பிடறேன் …”படபடப்பாக பேசி விட்டு என் பதிலை கூட கேட்காமல் போனை கட் பண்ணினான் .
திரும்ப கூப்பிட்டேன் மாலை வரை அவன் அட்டன் பண்ணவே இல்லை .அன்றிரவே ரயில் ஏறினேன் பெங்களூருவிற்கு . மறுநாள் காலை பத்து மணிக்கு அவன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன் .
இரண்டு நிமிடங்களில் கதவு திறந்தது …திறந்தது ஜானகி , என்னை பார்த்தவள் குழப்பமாகி ,பின்பு ஆச்சரியம் கண்களை விரிக்க….,
” மாமா என்னது சர்ப்ரைஸ் விசிட் ….ஒரு போன் கூட பண்ணாம …..வாங்கோ..உள்ளார வாங்கோ ….”வழிவிட்டு என்னை உள்ளே அனுப்பினாள் . இப்போது நான் குழம்பினேன், நான் வருவது இவளுக்கு தெரியாதோ ?…..அப்புறம் அவன் எதற்கு என்னை வர சொன்னான் .
“என்ன மாமா ஏதாவது அபிசியல் டிரிப்பா …..அவர் கூட என்னாண்ட ஒன்னும் சொல்லலியே …..” சோபாவில் உட்கார்ந்த என்னை கேட்டாள் .அவனுக்கும் நான் அங்கிள் இவளுக்கும் நான் மாமா குழப்பத்திலும் சிரித்துக் கொண்டேன் .

Author: admin