அவள் சுன்னியை சப்பினாள்

tamilkamakathaikal எங்க ஊர்ல சிவராத்திரிக்கு வண்டி கட்டிட்டு போய் குலதெய்வ கோவில்ல படையல் போடுவோம். எங்க மொத்த ஊருக்கும் ஒரே குலசாமி தான். தீபாவளி, பொங்கல் பண்டிகைய கொண்டாடுறோமோ இல்லையோ குலசாமிக்கு என்ன வேண்டுதல்னாலும் மொத்த ஜனமும் ஊர்ல கூடிடுவாங்க. பஞ்சாயத்துல முடிவு பண்ணி தான் மொத்தமா வண்டி கட்ட காட்டு வழியா பாதுகாப்போட குலசாமி கொவிலுக்கு போவோம். அது சுமார் 40 கிலோ மீட்டர் எங்க ஊர்ல இருந்து தெற்கு திசையில் காட்டுக்குள் இருக்கிறது. அதனால் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள், திருமணம் ஆகி போன பெண்கள் உட்பட அத்தனை பேரும் ஊருக்குள் திரண்டு இருந்தார்கள். நானும் கிளம்பி ஊருக்கு போனேன்.
காலையில இருந்தே ஊரு ரொம்ப பரபரப்பா இருந்துச்சு. பல முகங்களை இப்போது தான் பார்க்க முடியும் என்பதால் பரிவோரு நலம் விசாரிப்புகள் என்று மொத்த ஊரும் ஜேஜே என்று இருந்தது. கெட்டதை தவிர விட்டு போன நல்ல விஷயங்களை வரமுடியாத காரணத்தை சொல்லி மக்கள் விசேஷத்திற்கு அழைத்தவர்கள் வீட்டிற்கே போய் மொய் பணத்தை கொடுத்து, வரமுடியாத காரணத்தை சொல்லி வருத்தம் தெரிவிப்பார்கள். ஒரு பக்கம் கோவிலுக்கு கிளம்ப வண்டி, பொருட்கள் என்று ஆண்கள் ரெடி பண்ணி கொண்டிருக்க, நான் அப்பாவிடம் இருந்து எஸ்கேப் ஆகி பைக்கை எடுத்து கொண்டு ஊரை வலம் வந்தேன். அப்போது தான் அந்த குரல்,
“ஏய் வேலா… கண்ணை திறந்துட்டு ஓட்டுறியா, மூடிட்டு ஓட்டுறியா. நாங்களாம் கண்ணுக்கு தெரியாம போயிட்டோமோ?”
திரும்பி பார்த்தேன். “ஆஹா நம்ப கனகாவாச்சே. இவளைத்தேடி வீட்டுக்கு பக்கம் போனா இவ எங்கே இந்த தெருவுக்குள்ள இருந்து வர்றா?” ஆனாலும் பிஸியாக போய் கொண்டு இருப்பதை போல் ஏறிட்டு பார்த்து, போட்டிருந்த கூலிங் கிளாசை கழற்றி விட்டு சிரித்தேன்.
“இது என்ன குருட்டு கண்ணாடியா இல்லேனா குருட்டை மறைக்குற கண்ணாடியா? காதும் கேட்காதோ எத்தனை தடவை வேலா வேலானு கத்துறேன். கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா இனிமே இவ நமக்கு எதுக்குனு தோணிடுச்சோ. போன சிவராத்திரிய நானும் மறக்கல, அதெல்லாம் நினைச்சா டெய்லி சிவராத்திரி தான். தனியா படுத்து கூட தூக்கம் வராது தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்.

Author: admin