காமப் பேரரசி மல்லிகா நான் ஒரு தேவதையை உயிருக்குயிராகக் காதலிக்கிறேன். அவளும் என் மீது தீவிரமான அன்பு வைத்திருக்கிறாள். ஒரு இரண்டு நாள் நாங்கள் சந்திக்கவில்லை என்றால் இருவருமே வேதனைப்படுகிறோம். நாங்கள் இருவருமே ஒரு அரசு அலுவலகத்தில் அதிகாரிகளாக இருப்பதாலும் இருவரும் ஒரே ஜாதி என்பதாலும் எங்களது திருமணத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லை. இன்னும் ஆறு மாத்த்தில் அவள் அப்பா துபாயிலிருந்து திரும்பியதும் எங்களது திருமணம் நடைபெற உள்ளது. ஒரு வருடமாக ஆழமாகக் காதலித்தாலும் என்னை உடலுறவு செய்ய அனுமதிக்கவில்லை. வாயில் முத்தமிடுவது முலையைப் பிடித்துக் கசக்குவது துணியோடு விறைத்த என் சுன்னியை அவள் சேலைத் தொடையிடுக்கில் வைத்து அழுத்துவது எல்லாம் செய்வோம். எனக்கு அவள் அழகு உருவத்தைக் காணும் போதெல்லாம் அவளை அம்மணமாக்கி அவள் புண்டையில் புகுந்து விளையாட வேண்டும் என்று ஆசை வரும். அவள் மிக நளினமாக “அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்று விலகிவிடுவாள்.