அவர் ஆண்மைக்கு மேலும் அழகு

அப்பாவின் சிநேகிதர் என்றதும் அசோகமிதரனின் கதை என்று நினைச்சிடாதீங்க. இது என் அப்பாவோட பிசினஸ் பார்ட்னர்- திவாகர் பத்தின கதை.திவாகர் சாருக்கு வயசு 34- 35 இருக்கும். ஆனால் இந்த வயசிலேயே பெரிய பிசினஸ் மேன் ஆயிட்டார். அப்பா கொஞ்சம் பணம் முதலீடு செஞ்சு அவர்கூட பார்ட்னர் ஆயிட்டார். பிசினஸ் நல்லா போகுது. திவாகர் MBA படிச்சவர்.கொஞ்ச நாள் வட இந்தியாவுல இருந்தாராம். நல்ல ஜாலி டைப். எப்பவும் கேலி, கிண்டல் தான். அவர் வீட்டுக்கு வந்தாலே நேரம் போறதே தெரியாது. ஆளு பார்க்க நல்லா அழகா இருப்பார். மாநிறம். நல்ல உயரம். திடமான உடம்பு.
அடர்த்தியான மீசை. அரைக்கை சட்டை போடும்போது முழங்கைல இருக்கற கரு கரு முடி ரொம்ப செக்ஸ்யா இருக்கும். எங்க அம்மாவோட தூரத்து சொந்தத்து பொண்ணதான் கல்யாணம் செஞ்சிருக்கார். அதனால ஒரு விதத்துல சொந்தகாரர்கூட. திவாகர் சார் எதோ கம்ப்ளிமேண்டா ராஜஸ்தான் போக ரெண்டு டிக்கட் கெடச்சிதுன்னு கொண்டு வந்தார். அவரும் அவர் மனைவியையும் போயி சுத்தி பாத்துட்டு வர சொல்லி அம்மா சொன்னாங்க. ஆனால் அவர் மனைவி,(எனக்கு அக்கா முறை வேணும்) ரெண்டாவது கர்ப்பமா இருக்காங்க. அதனால விமானத்துல போக கூடாதுன்னு வரலயாம். அப்பாவ போக சொன்னா, அவருக்கு வட நாட்டு சாப்பாடு எல்லாம் ஒத்துக்காது நான் போகலேன்னு சொல்லிட்டார். அப்புறம் காலேஜ் முடிஞ்சு லீவ்ல நான் சும்மாதான இருக்கேன் என்ன கூட்டிட்டு போக சொல்லி அம்மா சொன்னாங்க. அப்பாவுன் என்ன கூட்டி போயி பிசினஸ் நெளிவு சுளிவு எல்லாம் கத்து குடுக்க சொன்னார். திவாகர் சாரும் “ஓகே சோட்டு அப்போ மூணு நாளைக்கு வேண்டிய டிரஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணிக்கோ. நாம இந்த வீக் எண்டு ஜெய்பூர் போறோம்”னு சொன்னார்.22 வயசான நான் சின்ன பையனாம். அந்த அர்த்தத்துல என்ன “சோட்டு”னு தான் எப்பவும் கூப்பிடுவார்.
நானும் உற்சாகமா என் டிரஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணி வச்சிட்டேன். திவாகர் சார் கூட பிளான் பண்ண மாதிரி ஏர்போர்ட் போயிட்டோம்.எனக்கு முதல் விமான பயணம். அதனால கொஞ்சம் நடுக்கமா ஆனால் உற்சாகம இருந்துச்சு. வளவளனு எதாச்சும் கேள்வி கேட்டுகிட்டு இருந்தேன்.அவரும் சளைக்கமா சிரிச்சுக்கிட்டே பதில் சொல்லிட்டு இருந்தார்.
அப்புறம் அவர் “சோட்டு, அடிக்கடி என்ன சார்’னு கூப்பிடறத விடு. உன் கால்ல வேணா விழறேன். ஸ்கூல் டீச்சர் மாதிரி என்ன சார்னு சொல்லாத”ன்னார் எனக்கு சிரிப்பு வந்துச்சு.”பின்ன எப்படி சார் கூப்பிடறது”ன்னேன்
“மறுபடியும் சாரா? பேசாமா வாடா, போடான்னு கூப்பிடு”ன்னார். எனக்கு சிரிப்பு தாங்கல.
“ஓகே. அண்ணான்னு சொன்ன நல்லா இருக்காது. வெல். உங்க அக்காவதான் நான் கல்யாணம் பண்ணி இருக்கேன். சோ என்ன மாமா, மாம்ஸ்னு கூப்பிடு. ஓகே?” என்றார். “ஓகே மாம்ஸ்” என்றேன்.
ரெண்டு பேரும் ஜெய்பூர் போயி சேர்ந்தோம். நட்சத்திர ஓட்டல்ல ரூம் கொடுத்தாங்க. நல்லா சாப்பிட்டு ஊரு எல்லாம் சுத்தி பார்த்தோம். ரொம்ப ஜாலியா இருந்துச்சு. எனக்கு ஹிந்தி தெரியாது. அதனால திவாகர் மாம்ஸ் கூடவே போவேன். அவர் சொல்ற மாதிரி செஞ்சிட்டு இருந்தேன். ரெண்டாவது நாள் அவர் யாரோ ஒருத்தர பிசினஸ் விஷயமா பார்க்க போனாரு. நான் ரூம்லேயே இருந்தேன். போர் அடிச்சா அவர் லேப்டாப்ல எதாச்சும் விளையாட சொல்லிட்டு போனார். நான் அவர் லேப்டாப் எடுத்து மெயில் செக் பண்ணிட்டு, எதாவது கேம்ஸ் இருக்கான்னு பார்த்துட்டு இருந்தேன். ஒரு போல்டர்ல பார்க்கும்போது சில ஆண்களோட நிர்வான படம் இருந்துச்சு. இன்னும் சில போல்டர் திறந்து பார்த்தேன். இன்னும் கொஞ்சம் ஆண்கள் ஓரின சேர்க்கை படங்கள் இருந்துச்சு. ப்ரௌசிங் வரலாறு தேடி பார்த்தேன். திவாகர் சார் “அது” மாதிரி சில சைட் எல்லாம் பார்த்திருக்கார்னு தெரிஞ்சுகிட்டேன் எனக்கு ஏற்கனவே அவர் மேல ஒரு கண்.
அவர எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனால் அவருக்கு இது எல்லாம் புடிக்கதுன்னு நெனச்சி தள்ளியே இருந்தேன். அது மட்டும் இல்லாம அவர்கிட்ட எக்கு தப்பா நடந்து அப்பாகிட்ட சொல்லிட்ட பிரச்சினை ஆயிடும்னு பயந்துட்டு சும்மா இருந்தேன். ஆனால் அவருக்கே இதுல இஷ்டம் இருக்குன்னு தெரிஞ்ச பிறகு எங்களுக்கு கிடைச்ச இந்த தனிமைய பயன் படுத்தனும்னு நெனச்சேன்.அன்னிக்கு சாயந்திரம் மாம்ஸ் ரூம்க்கு வந்தார். நான் சின்ன ஷார்ட் மட்டும் போட்டு இருந்தேன். மேல சட்டை, பனியன் எதுவும் போடல. மாம்ஸ் ரூம்க்கு வந்ததும் டிரஸ் மாத்திட்டு நைட் பேன்ட் போட்டுகிட்டார். “என்ன சோட்டு, ஷர்ட் போடாம ப்ரீயா இருக்கன்னு” கேட்டார். “புழுக்கமா இருக்கு மாம்ஸ் அதனாலதான்னு” சொன்னேன். அவரும் எனக்கும் புழுக்கமா இருக்குன்னு சொல்லி டி ஷர்ட் கழட்டி வச்சிட்டு பேண்ட்டோட இருந்தார். அவர சட்டை இல்லமா இப்போதான் முதல் முறை பார்க்கிறேன். என் பார்வையின் அர்த்தம் அவருக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.அவர் மார்பு நல்லா கிரேக்க சிலை செதுக்கி வச்ச மாதிரி வடிவா இருந்துச்சு. மார்பு மேல கரு கரு முடி மிதமான அளவுல இருந்துச்சு. அது அவர் ஆண்மைக்கு மேலும் அழகு கூட்டிச்சு. அந்த முளை ரெண்டும் கூரா அம்பு மாதிரி இருந்தது. அந்த அழக என்ன மறந்து பார்த்துட்டே இருந்தேன்.

Author: admin