அவனது ஆண்குறியை பேண்டுக்குள் இருந்து முழுவதுமாக வெளியே எடுத்து வைத்து சப்பினேன்

எங்கள் கல்லூரி முடித்து நண்பர்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் வேறு வேறு இடங்களில் வேறு வேறு தருணங்களில் சந்தித்துக் கொண்டிருந்தாலும் ஒரே நேரத்தில் 8 வருடங்கள் கழித்து அன்று தான் நாங்கள் 6 பேரும் சேர்ந்து சந்தித்தோம். அதில் இரண்டு பேருக்கு மட்டும் திருமணம் ஆகியிருந்தது. ஒருவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவனுடைய திருமணத்திற்கு முன்னர் எல்லோரும் ஒரு நாள் சந்தித்து கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். திட்டமிட்டபடி நாங்கள் 6 பேரும் கன்னியாகுமரியை சொந்த ஊராகக் கொண்ட அந்த நண்பன் ஏற்பாட்டில் கன்னியாகுமரியில் ஒன்று சேர்ந்தோம். தொலைபேசி வழி அடிக்கடி பேசுவதால் நேரடி சந்திப்பு மட்டுமே முக்கியமாக இருந்தது.
திருமணமான இரண்டு பேரும் பெரிய ஆளைப் போல ஆகியிருந்தார்கள். அவர்கள் தான் எங்களுக்கு கிடைத்த பொறி. இரண்டு பேரையும் செமையாக நக்கலடித்து சிரித்தோம். முதல் இரவு அனுபவங்களைக் கேட்டு அவர்களை நாங்கள் தொல்லை செய்ய அவர்கள் இரண்டு பேரும் எப்படியெல்லாமோ சமாளித்து கொண்டு பேசினார்கள். திருமண நிச்சயம் ஆன நண்பனையும், எங்களையும் திருமணமானவர்கள் பயமுறுத்துவதும், கேலி செய்வதுமாக இப்படி பேசி பேசியே நேரம் நகர்ந்தது. சூரியன் மறையும் அழகை ரசித்த பின்பு ஒவ்வொருவரும் கவித்துவமாக பேச ஆரம்பித்து விட்டனர். நண்பர்களின் பேச்சும், முதிர்ச்சியும் வாழ்கையின் அனுபவங்களால் நிறையவே மாறி இருந்தது.
கடலில் குளிக்க வேண்டும் என்று நண்பன் ஒருவன் சொல்ல, இப்போது ஹோட்டல் சென்று விட்டு இரவில் வந்து குளிக்கலாம் என்று கன்னியாகுமரி நண்பன் சொன்னான். ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் நாங்கள் நுழைந்தோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து படுக்கும் வசதி கொண்ட அறைகள் அங்கு இல்லை. ஆகவே தூங்க வசதியாக இரண்டு அறைகள் எடுத்தோம். கொஞ்ச நேரம் அறையில் கிடந்துவிட்டு பார்-க்கு போனோம். எல்லோருமே பீர் மட்டும் அவரவர் போதைக்கு ஏற்ப இரண்டு மூன்று என்று குடித்து கும்மாளம் போட்டார்கள். நானும் பெயருக்கு ஒரு பீர் அடித்தேன். இனி பீச் போகலாம் என்று கன்னியாகுமரி நண்பன் அழைத்தான்.

Author: admin