அமைதியாக உடலுறவில் ஈடுபட்டோம்

வாசகர் கதைகள்
♥நீ – 118♥(வாசகர் கதைகள்)
(♥நீ ♥)
இரவு நான் வீடு திரும்பியபோது.. மணி பதினொன்றுக்கு மேல் ஆகியிருந்தது.
நீ தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாய். உன் தலைமுடி மட்டும் கலைந்திருந்தது..!
நான் உள்ளே நுழைந்து.. உன் தோளில் கை போட்டுக்கொண்டு கேட்டேன்.
”ஏன்டி.. இன்னும் தூக்கம் வரலையா எ
உனக்கு..?”
Story Writer : Mukilan
”இல்லீங்க..” என்று சிரித்தாய்.
”சாப்பிட்டியா..?”
”சாப்பிட்டங்க..” உன் தோளில் கை போட்டவாறே பேசிக்கொண்டு வீட்டுக்குள் போய் நான் உடைகளைக் களைந்தேன்.
நீ உணவைப் போட சமையலறைக்குப் போனாய்.
நான் பாத்ரூம் போய் வந்த போது.. நீ உணவைக் கொண்டு வைத்திருந்தாய்.
நான் ஈரம் துடைத்து உட்கார்ந்து..
”கொஞ்சம் சாப்பிடுடீ..” என்றேன்.
”நீங்க சாப்பிடுங்க..”
” வா..” என்று பக்கத்தில் கூப்பிட்டு.. உட்கார வைத்து.. உனக்கு ஊட்டி விட்டேன்.
நீ சாப்பிட்டுக் கொண்டே சொன்னாய்.
”தீபா வந்திருந்தாங்க…”
”அட… எப்ப..?” என லேசான வியப்புடன் கேட்டேன்.
”மத்யாணங்க…”
” எப்படி இருக்கா..?”
” நல்லாருக்காங்க.. அவளும் மாசமாததான் இருக்காளுங்களாம்..” என்று சொன்னபோதே உன் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
”அட..” என்று வியப்பைக் காட்டினேன் ”எத்தனை மாசம்..?”
”அவளுக்கு அஞசு மாசம் முடியப் போகுதுனு சொன்னாங்க..”
”ஓ.. ம்..ம்ம் பரவால்லியே..சுத்தி சுத்தி.. எல்லாரும் மாசமாகியிருக்கீங்க..! சரி எப்ப வந்தாளாம் ஊர்லருந்து..?”
”நேத்திக்குதாங்க வந்துருக்கா..”
”அவ புருஷன் வந்துருந்தானா.. கூட..?”
” அவ புருஷன் ஊர்ல இருக்காப்லைங்களாம்.. இவ தம்பிய கூட கூட்டிட்டு வந்துருந்தாங்க..”
” அப்பறம் என்ன சொல்லிட்டு போனா..?”

Author: admin