அண்ணனின் பூலை சப்பிக் கொண்டு இருந்தாள் TAMIL SEX STORIES

கல்யாணமான ஒரு ஜோடியும், கல்யாணமாகாத ஒரு ஜோடியும் ஹனிமூன் செல்கிறார்கள். அங்கு ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்களே இந்த கதை. வித்தியாசமாக, கிளர்சியூட்டுவதாக இருக்கும். படித்து பாருங்கள்.
நான் எனது மாருதி எஸ்டீமை ஸ்டார்ட் செய்து மெயின் ரோட்டுக்கு வந்தேன். சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, ரிக்கி மார்டினை அலற வைத்தேன். ஊட்டிக்கு செல்கிறேன். ஹனிமூன். எனக்கல்ல. என் நண்பன் வினோத்துக்கு. போனவாரம் தான் அவனுக்கு மஞ்சரியுடன் கல்யாணம் நடந்தது.
இருவரும் ஒரு வாரம் ஊட்டிக்கு ஹனிமூன் செல்கிறார்கள். வினோத்துக்கு கார் ஓட்ட தெரியாது. காரோடு டிரைவர் வேலை பார்க்க என்னை அழைத்தான். எனக்கும் பிசினஸ் டென்ஷனில் இருந்து
கொஞ்சம் மாற்றம் தேவைப்பட்டது. ஒத்துக் கொண்டேன்.
வினோத்தின் வீடு நுங்கம்பாக்கத்தில். பத்து நிமிடத்தில் அவன் வீட்டை
அடைந்தேன். வீட்டுக்குள் நுழைந்தால், ப்ரியா ஒரு பேக்கோடு ரெடியாக
இருந்தாள். ப்ரியா வினோத்தின் தங்கை. அழகாக இருப்பாள். பி.காம் முடித்து
விட்டு வீட்டில் சும்மாதான் இருக்கிறாள். ரொம்ப சுட்டி. நாங்கள் இருவரும்
ஒருவரை ஒருவர் சீண்டி விட்டுக் கொள்வது எங்களுக்கு வழக்கம்.
“ஏய் வாலு. பேக்லாம் எடுத்துக்கிட்டு நீ எங்க கெளம்பிட்ட?”
“ம். ஊட்டிக்குதான். நானும் உங்க கூட வர்றேன்”
“லூசு. இங்க என்ன ஸ்கூல் டூரா போறாங்க? நீயும் வர்றேன்ற. இது உன்
அண்ணனுக்கு ஹனிமூன் ட்ரிப்”
“நல்லா சொல்லுப்பா. நான் சொன்னா கேக்க மாட்டேங்கறா” வினோத்தின் அம்மா
உள்ளிருந்து வந்தபடியே சொன்னாள்.
“ஆமாம். இவன் சொன்னதும் நான் உடனே கேக்க போறனாக்கும். ஹனிமூன் ட்ரிப்னா,
இவன் எதுக்கு கூட போறான்?” என்றாள் ப்ரியா.
“ஏய், என்ன இது அவன், இவன்னு பேசிக்கிட்டு, அவன் உன் அண்ணனை விட ஒரு வயசு
மூத்தவன். மரியாதையா பேசு”
“போம்மா. நான் அப்படிதான் கூப்பிடுவேன். இவனுக்குலாம் எதுக்கு மரியாதை”
“விடுங்கம்மா சொல்லிட்டு போகட்டும். நான் இதுலாம் கண்டுக்கிறதில்லை” என்றேன் நான்.
“நீ இருப்பா. நான் காபி எடுத்துட்டு வர்றேன்”
என்றுவிட்டு வினோத்தின் அம்மா உள்ளே சென்றாள். ப்ரியா சோபாவில் எனக்கு
அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“சொல்லு. என் அண்ணன் ஹனிமூன்ல உனக்கு என்ன வேலை?”
“உன் அண்ணன்தான் கூப்பிட்டான். என்னைய விட்டா வேற யாரு அவனுக்கு காரையும்
கொடுத்து, சம்பளம் வாங்காம டிரைவர் வேலையும் பாப்பா. சரியான கஞ்சன்டி உன்
அண்ணன்”
“என்னடா, என் தலை உருளுது? என்ன சொல்லிக்கிட்டு இருக்குற என்ன பத்தி”
கேட்டுக் கொண்டே உள்ளே இருந்து வந்தான் வினோத். கூடவே மஞ்சரி. வினோத் ஒரு
பேக்கை கையில் வைத்திருக்க, மஞ்சரி ஒரு பெரிய சூட்கேசை தூக்க முடியாமல்
தூக்கி வந்தாள். என்னை பார்த்து “வாங்கண்ணா” என்று புன்னகைத்தாள். ப்ரியா
அவள் அண்ணடிடம் ஓடினாள்.
“கேளுண்ணா. நீ சரியான கஞ்சப் பிசினாரியாம். ஹனிமூன் போறதுக்கு, கார்
வாடகைக்கு கூட உனக்கு வக்கில்லையாம். உன் பிரன்ட் இந்த லூசு சொல்லுது”
“ஏய் வினோத். அவ பொய் சொல்றாடா. நம்பாத. நான் அப்படி சொல்லவே இல்லை.
ஊட்டிக்கு அவள வரவேணாம்னு சொன்னேன். அது அவளுக்கு கோவம்”
“வரவேணாம்னு சொல்றதுக்கு, நீ யாரு?” என்றாள் கோவத்துடன் ப்ரியா.
“ம்ம்ம். கார் ஓனர்”
“இருந்துட்டு போ. கார்தான சொமக்க போகுது. நீயா சொமக்கப் போற?”
உள்ளே இருந்து வினோத்தின் அம்மா எனக்கு காபியோடும், ப்ரியாவை திட்டிக்
கொண்டும் வந்தாள்.
“பெரியவங்க சொன்னா கேளுடி. நீ போக வேணாம்”
நான் காப்பியை வாங்கி உறிஞ்ச, ப்ரியா அவள் அண்ணனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.
“பாருன்னா, அம்மாவையும் உன் பிரண்டையும். ரெண்டு பேரும் ப்ளான் பண்ணி
என்னைய வீட்ல உக்கார வைக்கிறதிலேயே குறியா இருக்காங்க. வீடல் சும்மா
இருக்குறது எவ்வளவு போரடிக்குது தெரியுமா? ப்ளீஸ்ணா நானும் உங்க கூட
வர்றேன். ப்ளீஸ்”
“சரி. விடும்மா. ரொம்ப ஆசைப் படுறா. அவளும் வரட்டும். அசோக்குக்கும்
கம்பனிக்கு ஒரு ஆளு இருக்கும்” என்று ப்ரியாவுக்கு பச்சை கொடி காட்டினான்
வினோத்.
“என் அண்ணான்னா அண்ணாதான்” ப்ரியா குதூகலித்தாள். என்னை பார்த்து
“வேவேவேவே” என்று அழகு காட்டினாள். நான் அவள் குழந்தை தனத்தை எண்ணி
சிரித்தேன்.
வினோத்தும் மஞ்சரியும் பின் சீட்டில் ஏறிக்கொள்ள, பிரியா என் அருகில்
வந்து அமர்ந்து கொண்டாள். வினோத்தின் அம்மா கையசைத்து வழியணுப்ப,
ஊட்டியில் காத்திருக்கும் அதிர்ச்சி நிகழ்வுகளை பற்றி எதுவும் அறியாமல்
நாங்கள் கிளம்பினோம். கார் கிளம்பி ஐந்து நிமிடம் ஆவதற்கு முன்பே,
பின்னால் இருந்து “மொச் மொச்” என்று வினோத் மஞ்சரியை முத்தமிடும் சத்தம்
கேட்க ஆரம்பித்தது. ப்ரியா என் தொடையை கிள்ளி, பின்னால் கை காட்டி
நமுட்டு சிரிப்பு சிரித்தாள். நான் அவளை அதட்டி, அமைதியாக இருக்குமாறு
சொன்னேன்.
கார் உளுந்தூர்பேட்டையை தொடுவதற்கு முன்பே, மூவரும் தூங்கி விட்டு
இருந்தனர். அவினாசியில் காரை நிறுத்தி, டீ குடித்துவிட்டு தம்மடித்தேன்.
மீண்டும் காரில் ஏறியபோது என் பார்வை பின் சீட்டுக்கு சென்றது. மஞ்சரி
மடியில் படுத்து இருக்க, வினோத் அவளை அணைத்துக் கொண்டு அவள் மேல்
கவிழ்ந்து படுத்து இருந்தான். எனக்கு உடலுக்குள் எதுவோ சூடாவது போல்
இருந்தது. நான் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தேன். ப்ரியாவின் குட்டைப்
பாவாடை விலகி, அவள் வலது தொடை பளிச்சென்று தெரிந்ததை, காம போதையோடு
பார்த்தேன். தொடையை தடவிப் பார்க்க துடித்த ஆசையை அடக்கிக் கொண்டு, காரை
ஸ்டார்ட் செய்தேன்.
காலை ஏழு மணிக்கு ஊட்டியை அடைந்தோம். ஒரு உயர்தர ஹோட்டலில் மூன்று அறைகள்
எடுத்துக் கொண்டோம். ப்ரியாவும், நானும் தனித்தனி அறைகளுக்கு செல்ல,
வினோத் தன மனைவியோடு மற்றொரு அறையில் புகுந்து கொண்டான். அறைக்குள்
நுழைந்து கட்டிலில் விழுந்தவன், இரவு முழுவதும் தூங்காத களைப்பில்,
அசந்து தூங்கி விட்டேன். ப்ரியாதான் வந்து எழுப்பினாள்.
“ஏய். சோம்பேறி. பத்து மணியாகுது. இன்னும் தூக்கத்தை பாரு. எழுந்திருடா”
நான் எழுந்து கொண்டேன்.
“யாருடி சோம்பேறி? நைட்டு முழுக்க கண்ணு முழிச்சு கார் ஓட்டி இருக்கேன்.
நீ நைட்டு ஒன்பது மணிக்குலாம் வாயை பொளந்துகிட்டு தூங்குன. நான் கொஞ்சம்
அசந்து இருந்தா எல்லாரும் வாயை பொளந்து இருப்பீங்க”

Author: admin